Wednesday 23 December 2009

மலேசியா விமானப்படைக்கு சொந்தமான விமான இயந்திரத்தை காணவில்லை..!


ஆசியா நாடுகளிலே மிக வேகமாக வளர்ந்துவரும் நாடு மலேசியா. 2020௦ என்ற தொலைநோக்கு பார்வையோடு வளர்ந்து வரும் நாடு. அதிநவீன கடற்படை, விமானப்படை, தரைப்படை உள்ள நாடு. இப்படி இருக்கும் பொழுது RM5 கோடி (மலேசியா நாணய மதிப்பில்) பெறுமானமுள்ள இயந்திரத்தை காணவில்லை என்றால்.. அந்த நாடுடைய ராணுவ கட்டமைப்பு நிலை?? இதனிடையே இவ்விகாரம் தொடர்பாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறு இருப்பினும் விசாரணையை துரிதப்படுத்தி இதற்கு தீர்வு காண்பதே நாடுக்கும் நாடு மக்களுக்கும் நல்லது.

No comments:

Post a Comment