Friday 2 September 2011

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம்






உன் பசிக்கு தீனி போட்டு
என் பசி போக்கினேன் 
இன்று உடல் பசியுமில்லை 
உணவுப் பசியுமில்லை 
நிம்மதியாய் தூங்குகிறேன்.!

 “மேலும் படிக்க”