Monday 30 November 2009

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை (தமிழீழம்) மறக்கலாமா?

இந்த பாடலைப் பாருங்கள் நண்பர்களே.. இந்த சமயத்தில் ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய கருத்துள்ள பாடல்.




உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா?

இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா?

இப்பாடல்
பாதை மாறும் தமிழனுக்கு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment