Thursday 18 June 2009

நாம் தமிழராய் பிறந்ததுதான் குற்றமா?

ஏய் சர்வதேசமே..! ஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார். பாதையில் செல்லும் பார்வை இழந்தவராய் நிக்கிறோம்... நாங்கள் செய்த தவறுதான் என்ன? எங்கள் உரிமைகளை நாங்கள் பெற்று பாட்டன் முப்பாட்டன் நிலத்தில் சுகந்திரமாக வாழ நினைத்தது தவறா?


நாங்களும் மனிதர்கள் தானே











இவர்களின் எதிர்காலம்.........?














நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?





ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?

1 comment:

  1. ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?

    ஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார்.

    அருமை

    ReplyDelete