ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார். இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர். ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும். 1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும். இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது
skip to main |
skip to sidebar
நண்பர்களே.!
வலைப்பூவை பார்த்தபின்பு உங்கள் உள்ளத்து உணர்வை பதிவு செயுங்கள்
+++நன்றி+++
Wednesday, 23 June 2010
Sunday, 6 June 2010
Subscribe to:
Posts (Atom)
அன்பால் இணைந்தவர்கள்
Powered by Blogger.
இப்ப மணி என்ன..
தமிழில் எழுதுவதற்கு...
என்னை பற்றி நான் சொல்லனுமா?

- மலர்
- என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.
மலரை பார்க்க வந்தவர்கள்..
பழகலாம் வாங்க.. மலரோடு முக நூலில் இணைய..
கருத்துகளை சொன்னவர்கள்..
தேடுக..
உங்கள் உள்ளத்து உணர்வுகள்..
வாங்க பேசலாமே..
மலரை கைபேசியில் பார்க்க..
மலரின் பதிவுகளை இப்பொழுது உங்கள் கையடக்கத்தொலைபேசிகளிலும் வலம் வரலாம்.http://malar2009.mofuse.mobi. 'or' Opera mini browser மூலம்.